கோட்சார குரு அல்லது ஜாதகத்தில் குரு பலம் அற்று இருந்தாலோ, கல்வியில் நாட்டமின்மை, கண் திருஷ்டியால் அவதிப்.படுவோர், வியாழனன்று பப்பாளி மரத்தின் சிறு வேர் மற்றும் பழத்தின் விதைகள் 3 சேர்த்து சிகப்பு துணியில் கட்டி கழுத்தில் அணிய மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கி சுகம் பெறுவதை அனுபவத்தில் காணலாம். மேலும் குறு பலம் அற்று உள்ளோர் தினசரி பப்பாளி பழம் சாப்பிட்டு வர குருவினால் ஏற்படும் குறைகளை நிறைகள் ஆக்கலாம்

Post a Comment

Previous Post Next Post

Get in touch!